Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
குறள் விளக்கம் :

மு.வ : நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.


சாலமன் பாப்பையா : நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us