Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று.
குறள் விளக்கம் :

மு.வ : கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.


சாலமன் பாப்பையா : இனிக் கலவி நீளுமோ நீளாதோ என்று எண்ணுவதால், இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலிலும் ஒரு துன்பம் உண்டு.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us