Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1301
புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
குறள் விளக்கம் :

மு.வ : ( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.


சாலமன் பாப்பையா : நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us