Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
குறள் விளக்கம் :

மு.வ : நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?


சாலமன் பாப்பையா : இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us