Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1304
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
குறள் விளக்கம் :

மு.வ : பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.


சாலமன் பாப்பையா : தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us