Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

601
குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவனுக்கு தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படிய படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.


சாலமன் பாப்பையா : ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us