Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

600
உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்
மரமக்க ளாதலே வேறு.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.


சாலமன் பாப்பையா : ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us