Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

591
உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்
உடைய துடையரோ மற்று.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.


சாலமன் பாப்பையா : ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us