Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு.
குறள் விளக்கம் :

மு.வ : நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும், மக்களின் ஊக்கத்தை அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.


சாலமன் பாப்பையா : நீர்ப்பூக்களின் அடிக்காம்பின் நீளம் நீரின் அளவே. அது போல மக்களின் உயர்வும் அவர்களின் மன ஊக்கத்தின் அளவே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us