Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

592
உள்ள முடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும், மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.


சாலமன் பாப்பையா : மன ஊறுதியே நிலையான உடைமை; செல்வம் உடைமையோ நிலைத்திராமல் நீங்கிவிடும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us