Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
குறள் விளக்கம் :

மு.வ : தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்க வேண்டும்.


சாலமன் பாப்பையா : தாம் பிறந்த குடும்பத்தை நல்ல குடும்பமாக உயர்த்த விரும்புபவர் சோம்பலைச் சோம்பலாக எண்ணி முயற்சி செய்க.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us