Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1210
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
குறள் விளக்கம் :

மு.வ : தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!


சாலமன் பாப்பையா : திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us