Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1203
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
குறள் விளக்கம் :

மு.வ : தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?


சாலமன் பாப்பையா : எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ?

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us