Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

984
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
குறள் விளக்கம் :

மு.வ : தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.


சாலமன் பாப்பையா : பிற உயிர்களைக் கொல்லாதிருப்பது தனத்திற்கு அழகு; பிறர் குறைகளைப் பேசாதிருப்பது சான்றாண்மைக்கு அழகு.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us