Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
குறள் விளக்கம் :

மு.வ : உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.


சாலமன் பாப்பையா : இருக்கிறது என்று உயர்ந்தோர் சொல்லும் ஒரு பொருளை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன், இப்பூமியில் காணப்படும் பேயாகக் கருதப்படுவான்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us