Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

847
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
குறள் விளக்கம் :

மு.வ : அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.


சாலமன் பாப்பையா : அறிவற்றவன் அரிய புத்திமதியையும் ஏற்றுக் கொள்ளான்; அதனால் அவன் தனக்குத் தானே பெரும் துன்பத்தைச் செய்து கொள்வான்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us