Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

811
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
குறள் விளக்கம் :

மு.வ : அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.


சாலமன் பாப்பையா : உயிரால் உருகுவார்போல் நடிக்கும், உள்ளத்துள் நல்ல பண்பு இல்லாதவரின் நட்பு வளர்வதைவிடக் குறைவது நல்லது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us