Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

817
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
குறள் விளக்கம் :

மு.வ : (அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.


சாலமன் பாப்பையா : சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us