Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

818
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
குறள் விளக்கம் :

மு.வ : முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.


சாலமன் பாப்பையா : தம்மால் செய்யக்கூடிய உதவியையும் செய்ய முடியாதவர் போல் நடித்துச் செய்யாமல் விடுபவரின் நட்பை அவரிடம் சொல்லாமலேயே விட்டுவிடுக.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us