Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

809
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
குறள் விளக்கம் :

மு.வ : உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.


சாலமன் பாப்பையா : உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us