sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/திருக்குறள்/அமைச்சு

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

அமைச்சு

(Or)
637

செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்.

637

செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்
தியற்கை அறிந்து செயல்.

குறள் விளக்கம் :

மு.வ : நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.


சாலமன் பாப்பையா : பல்வேறு மொழி நாட்டு நூல்களின் வழி, புதிய செயல் திறங்களை அறிந்திருந்தாலும், தன் நாட்டின் இயற்கை மக்கள் இயல்பு ஆகியவற்றை அறிந்து அவற்றிற்கு ஏற்பச் செய்க.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us