Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

629
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்ப முறுதல் இலன்.
குறள் விளக்கம் :

மு.வ : இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.


சாலமன் பாப்பையா : தன் உடலுக்கு இன்பம் வரும்போது அதை மனத்தால் விரும்பாதவன், துன்பம் வரும்போது மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us