Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

623
இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.
குறள் விளக்கம் :

மு.வ : துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.


சாலமன் பாப்பையா : வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us