Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

628
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்ப முறுதல் இலன்.
குறள் விளக்கம் :

மு.வ : இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.


சாலமன் பாப்பையா : உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us