Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

625
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
குறள் விளக்கம் :

மு.வ : விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.


சாலமன் பாப்பையா : ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us