Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

618
பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்
தாள்வினை இன்மை பழி.
குறள் விளக்கம் :

மு.வ : நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.


சாலமன் பாப்பையா : உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us