Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
குறள் விளக்கம் :

மு.வ : கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.


சாலமன் பாப்பையா : கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us