Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

412
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
குறள் விளக்கம் :

மு.வ : செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.


சாலமன் பாப்பையா : செவிக்கு உணவாகிய கேள்வி கிடைக்காதபோது, வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us