Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

287
களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்.
குறள் விளக்கம் :

மு.வ : களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.


சாலமன் பாப்பையா : உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us