Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

286
அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
குறள் விளக்கம் :

மு.வ : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.


சாலமன் பாப்பையா : உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us