Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

283
களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.
குறள் விளக்கம் :

மு.வ : களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.


சாலமன் பாப்பையா : திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us