Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

284
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.
குறள் விளக்கம் :

மு.வ : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.


சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us