Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக் கடை.
குறள் விளக்கம் :

மு.வ : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.


சாலமன் பாப்பையா : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us