Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.
குறள் விளக்கம் :

மு.வ : தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.


சாலமன் பாப்பையா : பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us