Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.
குறள் விளக்கம் :

மு.வ : பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்க்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இறப்பதை விடத் துன்பமானது.


சாலமன் பாப்பையா : பொருளைப் பெருக்க எண்ணி, எவருக்கும் தராமல், தானே தனித்து உண்பது, பிறரிடம் கை ஏந்துவதைவிடக் கொடியது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us