Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

198
அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.
குறள் விளக்கம் :

மு.வ : அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்


சாலமன் பாப்பையா : அரிய பயன்களை ஆராயும் அறிவுடையோர், பெரும்பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us