Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

191
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
குறள் விளக்கம் :

மு.வ : கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்


சாலமன் பாப்பையா : பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us