Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

192
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.
குறள் விளக்கம் :

மு.வ : பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.


சாலமன் பாப்பையா : ஒருவன் பலருக்கும் முன்னே பயனற்ற சொற்களைச் சொல்வது, நண்பர்களுக்குத் தீமை செய்வதைக் காட்டிலும் கொடியது.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us