Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

193
நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
குறள் விளக்கம் :

மு.வ : ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.


சாலமன் பாப்பையா : பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us