Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1041
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
குறள் விளக்கம் :

மு.வ : வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.


சாலமன் பாப்பையா : இன்மையை விடக் கொடியதுஎது என்றால், இல்லாமையை விடக் கொடியது இல்லாமையே.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us