Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1040
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
குறள் விளக்கம் :

மு.வ : எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.


சாலமன் பாப்பையா : நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us