Dinamalar-Logo
Dinamalar Logo


திருக்குறள்

1047
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
குறள் விளக்கம் :

மு.வ : அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.


சாலமன் பாப்பையா : நியாயமான காரணங்கள் இல்லாத இல்லாமை ஒருவனுக்கு இருந்தால், பெற்ற தாய் கூட அவனை அந்நியனாகவே பார்ப்பாள்.

imgpaper
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us