மஞ்சப்பையை கையில் எடுத்த விஜய்
மார் 14, 2022

உள்ளாட்சி தேர்தல் மூலம் தமிழக அரசியலில் கால்பதித்துள்ள நடிகர் விஜய், அடுத்தபடியாக சுற்றுச்சூழல் உள்ளிட்ட விஷயங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் காலுான்ற திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஒவ்வொரு வாரமும் மக்கள் பணியில் ஈடுபட தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்று முன்தினம் பிளாஸ்டிக் ஒழிப்பை ஊக்குவிக்கும் விதமாக மக்களிடம் பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொண்டு இரண்டு மஞ்ச துணிப்பையை விஜய் ரசிகர்கள் கொடுத்து அனுப்பினர்.
Advertisement
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!கருத்தை பதிவு செய்ய புதிய விண்டோவில் திறக்கும் தினமலர் பக்கத்தில் மட்டுமே பதிவு செய்யலாம்.