
சிக்கலில் ‛காந்தா : தடை கோரி வழக்கு
இதுதொடர்பாக தியாகராஜ பாகவதரின் பேரன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இந்த படத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தியாகராஜ பாகவதரின் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து அனுமதி வாங்கிய பின்பே படத்தை திரையிட வேண்டும் என்றும், அதுவரை இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பதிலளிக்க கோரி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான துல்கர் சல்மானுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!