ADDED : செப் 20, 2011 10:24 PM
ஜெயமங்கலம்:ஜெயமங்கலம் அருகே ஏ.வாடிப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்தவர்
சின்னராஜன் (25).
இவர் இங்குள்ள வைகை அணை கால்வாயில் குளித்துக்
கொண்டிருந்த போது தவறி விழுந்ததில் இறந்தார். ஜெயமங்கலம் போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.