/உள்ளூர் செய்திகள்/திருச்சி/இருங்களூர் டி.ஆர்.பி., இன்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழாஇருங்களூர் டி.ஆர்.பி., இன்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
இருங்களூர் டி.ஆர்.பி., இன்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
இருங்களூர் டி.ஆர்.பி., இன்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
இருங்களூர் டி.ஆர்.பி., இன்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா
மண்ணச்சநல்லூர்: திருச்சி அருகே எஸ்.ஆர்.எம்., கல்வி குழுமத்தைச் சேர்ந்த இருங்களூர் டி.ஆர்.பி., இன்ஜினியரிங் முதலாமாண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
கடந்தாண்டு 100 சதம் வருகை தந்த 56 மாணவர்களுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கினார். விழாவில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இயக்குனர் முத்தமிழ் செல்வன் பேசினார். துறைத்தலைவர் தியாகராஜன், கரிகால சோழன், செல்வகுமார், முருகானந்தம், ரம்யா, கீதா, எலிசபெத்ராணி, கோபிநாத், ப ணியமர்த்தும் அலுவலர் விக்டர் சூசை இருதயராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். முதலாமாண்டு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இளங்கோ நன்றி கூறினார். பின்னர், நடந்த விழாவில் சென்னை மருத்துவ கல்லூரியின் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., வகுப்புகளையும் எஸ்.ஆர்.எம்., பல்கலை வேந்தர் பச்சமுத்து துவக்கி வைத்தார். மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் கலைச்செல்வி, கல்லூரி துணைத்தலைவர் பார்க்கவன் பச்சமுத்து பேசினர். முதன்மை நிர்வாகி வெங்கடேசன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேசுதாஸ் பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.