ADDED : செப் 27, 2011 12:21 AM
காளையார்கோவில்;காளையார்கோவில் அருகே சிலுக்கபட்டியைச் சேர்ந்தவர் நாகலிங்கம்,65.
நேற்று காலை 9.50 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து வந்த அரசு பஸ்சில் காளையார்கோவில் செல்ல சிலுக்கப்பட்டியில் காத்திருந்தார். அங்கு நின்றபோது, பின்னால் வந்த மினி பஸ் மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரிக்கிறார்.