/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/மனநிலை சரியில்லாதவர் தீக்குளித்து தற்கொலைமனநிலை சரியில்லாதவர் தீக்குளித்து தற்கொலை
மனநிலை சரியில்லாதவர் தீக்குளித்து தற்கொலை
மனநிலை சரியில்லாதவர் தீக்குளித்து தற்கொலை
மனநிலை சரியில்லாதவர் தீக்குளித்து தற்கொலை
ADDED : ஆக 09, 2011 01:36 AM
கும்பகோணம்: கும்பகோணம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து
தற்கொலை செய்துகொண்டார்.கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் அருகே உள்ள
கருப்புட்டிச்சேரி காந்திநகரை சேர்ந்த பிச்சை என்பவரது மகன்
மார்கண்டேயன்(49).
இவரது மகள் இளவரசி (19). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்.
கடந்த நான்காம் மாலை ஐந்து மணியளவில் வீட்டில் மண்ணெண்ணெய்யை ஊற்றி, இளவரசி
தீ வைத்துக்கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இளவரசி கும்பகோணம் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் பரிதாபமாக
உயிரிழந்தார்.இதுகுறித்து தந்தை மார்கண்டேயன் கொடுத்த புகாரின்பேரில்
திருப்பனந்தாள் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


