Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

ADDED : ஆக 24, 2011 12:30 AM


Google News

மதுரை : பயணிகள் நெரிசலை தவிர்க்க நாகர்கோவில் சென்னை இடையே சிறப்பு ரயில் செப்., 8ல் இயக்கப்படுகிறது.

நாகர்கோவிலில் அன்று மாலை 7.40 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும். நெல்லை, வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கற்பட்டு, தாம்பரம், மாம்பலத்தில் நிற்கும். இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. இத்தகவலை ரயில்வே செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us