Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ஒருவர் மீது வழக்கு

ஒருவர் மீது வழக்கு

ஒருவர் மீது வழக்கு

ஒருவர் மீது வழக்கு

ADDED : செப் 20, 2011 10:23 PM


Google News
தேனி:வத்தலக்குண்டு அஜீஸ்பேட்டையை சேர்ந்தவர் சகாபுதீன்.

காந்திநகரை சேர்ந்தவர் முஜிபுர்ரகுமான். இவர்கள் இருவரும் போலி ஆவணம் தயாரித்து அரசுக்கு வழங்கப்பட்ட நிலத்தை பெரியகுளம் கீழவடகரையினை சேர்ந்த முகமது, 59 என்பவருக்கு விற்றுள்ளனர்.தேனி குற்றப்பிரிவு போலீசார் சகாபுதீன், முஜிபுர்ரகுமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us